sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ஆலய அதிசயம்!

ஆலய அதிசயம்!

ஆலய அதிசயம்!


PUBLISHED ON : ஜன 05, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 05, 2020


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகிலேயே மிக சிறந்த கோவில் மணி, சிதம்பரத்தில் உள்ள சிகண்டி பூரணம்.

சிகண்டி பூரணம் என்று, சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி, எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது.

வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி, அனுக்கிரகம் அளித்த மணி தான், தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும், சிகண்டி பூரணம்.

இதற்கு இணையான மணி, உலகத்தில் வேறெங்கும் கிடையாது. 59 நொடி ஒலிக்கும் இந்த சிகண்டி பூரணம் மணி ஓசையை கேட்டால், உங்கள் ஆயுளில், 12 விநாடிகள் அதிகமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us