தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வெப்பத்திலிருந்து தப்பிக்க...

வெப்பத்திலிருந்து தப்பிக்க...

வெப்பத்திலிருந்து தப்பிக்க...


PUBLISHED ON : ஏப் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* இரவு, ஏழு மணிக்கு, மொட்டைமாடியில், தண்ணீர் தெளித்து வைத்தால், இரவில், மாடியில் படுக்கும் போது, காற்றோட்டமாகவும், சில்லென்றும் இருக்கும்.

* திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் சோபா கவர்களை, லைட் கலர் பருத்தி துணிகளில் தைத்தால், வெயிலுக்கு இதமாக இருக்கும். திரைச்சீலைகளை, மெல்லிய துணியில் தைக்கும் போது, நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.

* கிச்சன் மேடை, பால்கனி என, வீட்டின் ஒவ்வொரு ஏரியாவையும், தினமும், இருமுறை துடைத்தால், வெயிலின் கடுமை

தெரியாது.

* வீட்டின் அருகில், பால்கனியில் என, வீட்டை சுற்றி மரம், செடிகள் வளர்க்கலாம். தண்ணீர் பிரச்னை இருந்தால், தண்ணீர் அதிகம் தேவைப்படாத செடிகளை வளர்க்கலாம்.

* செடிகளுக்கு, எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும், வெயில் காலத்தில், அவை எளிதில் வாடி விடும். அவ்வாறு வாடாமல் இருக்க, துணியில், தண்ணீரை நனைத்து, செடிகளின் மீது போட்டால், அவை வாடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us