தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/துணிகளை பராமரிக்க...

துணிகளை பராமரிக்க...

துணிகளை பராமரிக்க...


PUBLISHED ON : அக் 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தையல் சாமான்கள் வைக்கும் பெட்டியில், சிறிய காந்தத்தை வைத்துக் கொண்டால், தைக்கும் ஊசி, சோபாவிலோ, தரையிலோ, மெத்தையிலோ விழுந்தால் எடுக்க வசதியாக இருக்கும்

* புடவைக்கு, 'பால்ஸ்' தைக்கும் முன், அதை சரியான நிலையில் குண்டூசிகளால் பொருத்தி வைத்திருந்தால், சீராக தைக்க முடியும்

* பட்டு, பருத்தி துணிகளை, நீண்ட நாட்கள் துவைக்காமல் வைத்திருந்தால், அதில் உள்ள கஞ்சியால், ஓட்டை விழுந்து விடும். கஞ்சியை போக்க, சோப்பு போடாமல், துணியை நல்ல தண்ணீரில் அலசி, உலர்த்தி, இஸ்திரி போட்டு வைத்தால், கிழியாமல் இருக்கும்

* துணிகளில் ரத்த கறை படித்தால், முதலில் குளிர்ந்த நீரிலும், பிறகு சோப்பில் ஊற விட்டால், கறைகள் அகலும். வெந்நீரில் அலசினால், கறைகள் உறுதியாக பிடித்துக் கொள்ளும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us