PUBLISHED ON : ஆக 11, 2019

அ நிறம் | அளவு
பிரம்பு நாற்காலிகளை வெந்நீரில் கழுவி காய விட்டால், தொய்வாக இருப்பவை இறுகி விடும்; பூச்சிகளும் போய்விடும்
* கதவின் கீல், 'கீச் கீச்' என்று ஓசையெழுப்பினால், அதன் மீது மெழுகுவர்த்தி அல்லது பென்சில் முனையை தேய்க்கலாம்
* சுவரில் ஆணி அடிக்கும் முன், அவற்றை மெழுகில் முக்கி எடுத்த பின் அடித்தால், துரு பிடிக்காது
* துரு பிடித்த, 'ஸ்க்ரூ' ஆணிகளை கழட்டும் முன், அதன் மேல் சிறிது வினிகரை விட்டால், சுலபமாக கழட்ட வரும்.
