sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ரிலாக்ஸ் கார்னர்!

/

ரிலாக்ஸ் கார்னர்!

ரிலாக்ஸ் கார்னர்!

ரிலாக்ஸ் கார்னர்!


PUBLISHED ON : மார் 23, 2025

Google News

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாமியார் ஒருவரிடம் வந்து சேர்ந்தான், சீடன் ஒருவன். அவனுக்கு பல்வேறு உபதேசங்களை செய்தார், சாமியார். அவனும் நல்ல சீடனாக இருந்து வந்தான்.

'எல்லாவற்றுக்கும் கடவுளை நம்பு. அவர் எல்லாவற்றையும் காப்பாற்றுவார் என, உபதேசித்தீர்களே. நேற்று வீசிய புயல் காற்றில், என் குடிசை விழுந்து விட்டதே...' என்றான், கோபமாக சீடன்.

'அது, நீ செய்த பாவத்தின் விளைவு...' என்றார், சாமியார்.

'அவசரப்பட்டு வார்த்தையை விடாதீங்க, சாமி. உங்க குடிசையும் விழுந்து விட்டது...' என்றான், சீடன்.

'சில நல்லவர்களையும் கடவுள் சோதிப்பதுண்டு...' என, அசாதாரணமாக சொல்லி அசத்தினார், சாமியார்.

— புலவர் மா.ராமலிங்கம்






      Dinamalar
      Follow us