sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடந்தது என்ன?

/

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : ஏப் 21, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்ரல் 21, கி.மு., 753, ரோம் நகர் (இத்தாலி) உருவான தினம்.

1526, லோடி பரம்பரையைச் சேர்ந்த, கடைசி லோடியான இப்ராகிம் லோடியை, தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபர், தோற்கடித்து, முதல் பானிபட் யுத்தத்தில் வென்றார். அத்துடன், இந்தியாவில், முகலாய ஆட்சியை நிறுவினார், பாபர்.

1837, முதல் கிண்டர் கார்டன் ஸ்கூல் ஜெர்மனியில், போபெல் என்ற ஆசிரியரால் துவக்கப்பட்டது.

1925, எழுத்தாளர் வண்டுமாமா பிறந்தநாள்.

1926, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்.

1944, பிரான்சில், பெண்களுக்கு முதன் முதலில் ஓட்டுரிமை கிடைத்த நாள்.

1945, பிரபல இந்திய சுழற்பந்து வீச்சாளர், வெங்கடராகவன் பிறந்தநாள்.

1964, பாவேந்தர் பாரதிதாசன் இறந்தநாள்.

1978, பிரபல தமிழ் திரைப்பட நடிகர், டி.ஆர். மகாலிங்கம் இறந்த நாள்.

2013, கணித மேதை சகுந்தலா தேவி இறந்த நாள்.






      Dinamalar
      Follow us