/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வாழை ஆராய்ச்சி மையத்தில் அப்ரென்டிஸ் பணி
/
வாழை ஆராய்ச்சி மையத்தில் அப்ரென்டிஸ் பணி
PUBLISHED ON : செப் 03, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (என்.ஆர்.சி.பி., ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிராஜூவேட் அப்ரென்டிஸ் 5, டிப்ளமோ அப்ரென்டிஸ் 6 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.சி.ஏ., / டிப்ளமோ.
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9 ஆயிரம்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 15.9.2024
விவரங்களுக்கு: nrcb.icar.gov.in