/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு மத்திய அரசு வேலை
/
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு மத்திய அரசு வேலை
PUBLISHED ON : மார் 25, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) காலியிடங்களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்னீசியன் பிரிவில் 17 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 18-28 (15.4.2025ன் படி)
தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 15.4.2025
விவரங்களுக்கு: cbri.res.in