sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

தமிழக அரசில் 'குரூப் - I' அதிகாரியாக ஆசையா

/

தமிழக அரசில் 'குரூப் - I' அதிகாரியாக ஆசையா

தமிழக அரசில் 'குரூப் - I' அதிகாரியாக ஆசையா

தமிழக அரசில் 'குரூப் - I' அதிகாரியாக ஆசையா


PUBLISHED ON : ஏப் 30, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 30, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசில் 'குரூப் - I' பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.

அசிஸ்டென்ட் கமிஷனர் 21, மாவட்ட கல்வி அதிகாரி 8 என மொத்தம் 29 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி, பி.எல்., அல்லது ஐந்து வருட பி.எல்., முடித்திருக்க வேண்டும். இதனுடன் ஓராண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் தேவைப்படும். மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு முதுநிலை டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 அடிப்படையில் அசிஸ்டென்ட் கமிஷனர் 34, மாவட்ட கல்வி அதிகாரி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: பிரிலிமினரி தேர்வுக்கு ரூ. 100, மெயின் தேர்வுக்கு ரூ. 200.

கடைசிநாள்: 22.5.2024

விவரங்களுக்கு: tnpsc.gov.in






      Dinamalar
      Follow us