/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஏனாத்துாரில் இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
/
ஏனாத்துாரில் இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
PUBLISHED ON : செப் 03, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, ஒரு நாள் கட்டணப் பயிற்சி இன்று அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள், 590 ரூபாய் கட்டணம் செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம்.
பயிற்சி முடிவில், சான்றிதழ் வழங்கப்படும்.
தொடர்புக்கு:கே.பிரேமவல்லி, 86085 30454.