sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஏனாத்துாரில் இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

/

ஏனாத்துாரில் இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

ஏனாத்துாரில் இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

ஏனாத்துாரில் இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி


PUBLISHED ON : செப் 03, 2025

Google News

PUBLISHED ON : செப் 03, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, ஒரு நாள் கட்டணப் பயிற்சி இன்று அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள், 590 ரூபாய் கட்டணம் செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம்.

பயிற்சி முடிவில், சான்றிதழ் வழங்கப்படும்.

தொடர்புக்கு:கே.பிரேமவல்லி, 86085 30454.






      Dinamalar
      Follow us