sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வில்லியம்பாக்கத்தில் வரும் 31ல் தேசிய நெல் திருவிழா

/

வில்லியம்பாக்கத்தில் வரும் 31ல் தேசிய நெல் திருவிழா

வில்லியம்பாக்கத்தில் வரும் 31ல் தேசிய நெல் திருவிழா

வில்லியம்பாக்கத்தில் வரும் 31ல் தேசிய நெல் திருவிழா


PUBLISHED ON : ஆக 27, 2025

Google News

PUBLISHED ON : ஆக 27, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம், கே.ஆர்., இயற்கை விவசாய உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் சார்பில், வரும் 31ம் தேதி, காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, தேசிய நெல் திருவிழா நடைபெற உள்ளது.

இதில், இயற்கை பண்ணை விவசாயிகள், வேளாண் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்று, அவரவர் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம்.



தொடர்புக்கு: நீலபூ. கங்காதரன்,

96551 56968.






      Dinamalar
      Follow us