sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஊடு பயிராகும் பாரி ரக சாத்துக்குடி

/

ஊடு பயிராகும் பாரி ரக சாத்துக்குடி

ஊடு பயிராகும் பாரி ரக சாத்துக்குடி

ஊடு பயிராகும் பாரி ரக சாத்துக்குடி


PUBLISHED ON : டிச 04, 2024

Google News

PUBLISHED ON : டிச 04, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரி ரக சாத்துக்குடி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:

எனது நிலம் மலை மண் சார்ந்த செம்மண் நிலமாகும். இந்த மண்ணில், டிராகன், முள் சீதா, சப்போட்டா ஆகிய பழங்களை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், பாரி ரக சாத்துக்குடி பழச்செடிகளை, டிராகன் தோட்டத்தில் ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளேன்.

இது, நம்மூர் மலை மண், சவுடு மண், செம்மண் உள்ளிட்ட பல்வேறு மண்ணின் சீதோஷ்ண நிலைகளை தாங்கி வளர்கிறது. நம்மூர் செம்மண்ணுக்கு நன்றாக வளர்கிறது.

பாரி ரக சாத்துக்குடி ஜூஸ் போடுவதற்கு ஏற்ற ரகம் என, கூறலாம். பழம் பெரிதாகவும், அதிகமான சாறும் கிடைக்கிறது. இது, பிற ரக சாத்துக்குடி பழங்களைக் காட்டிலும், தோல் மெலிதாக இருக்கும். மகசூல் மற்றும் வருவாயும் கணிசமாக கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: கே.வெங்கடபதி

93829 61000







      Dinamalar
      Follow us