sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

அதிக வருவாய் தரும் ஊதா நிற முல்லை பூ

/

அதிக வருவாய் தரும் ஊதா நிற முல்லை பூ

அதிக வருவாய் தரும் ஊதா நிற முல்லை பூ

அதிக வருவாய் தரும் ஊதா நிற முல்லை பூ


PUBLISHED ON : ஏப் 02, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊதா நிற முல்லை பூ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, விநாய கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.மாணிக்கம்கூறியதாவது:

நெல், பூக்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான விளைபொருட்களை என் நிலத்தில் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், ஊதா நிற முல்லை பூ சாகுபடி செய்துள்ளேன். இந்த சாகுபடியில், கணிசமானவருவாய் ஈட்ட முடியும்.

குறிப்பாக, ஜனவரி மாதம் வளர்ந்து நிற்கும் முல்லை செடிகளை கவாத்து என அழைக்கப்படும் மேல் பகுதியில் வெட்டி விட்டால், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் பூ மகசூல் கொடுக்க துவங்கும்.

அதன் பின், பூக்களின் மகசூலுக்கு ஏற்ப, ஒன்பது மாதங்களும் தொடர்ந்து அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கர் நெல் மற்றும் காய்கறிகளில் கிடைக்கும் வருவாய், 15 சென்ட் நிலத்தில் கிடைக்கும். அதற்கேற்ப முல்லை செடிகளை பராமரிக்கவும், பூக்களை பறிக்கவும் கூலி ஆட்கள் தேவைப்படும். கூலியாட்களை அமர்த்துவதை காட்டிலும், நாமே செய்து கொண்டால் நல்ல வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: எம்.மாணிக்கம்,

63818 23694.







      Dinamalar
      Follow us