sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கோடை உழவு கோடி நன்மை

/

கோடை உழவு கோடி நன்மை

கோடை உழவு கோடி நன்மை

கோடை உழவு கோடி நன்மை


PUBLISHED ON : மே 22, 2019

Google News

PUBLISHED ON : மே 22, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

மக்காச்சோளம் மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் சிறந்த உணவு. 2018 ல் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் படைப்புழு தாக்குதலால் மிகுந்த சேதம் அடைந்தனர். படைப்புழுவின் கூட்டுப்புழுக்கள் கோடை உழவின் போது நிலத்தின் மேல் மட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு சூரிய ஒளி மற்றும் பறவைகளால் அழிக்கப்படுகிறது. கோடை உழவு செய்வதால் களைகள் கட்டுப்படுத்தப்படும். கோடை உழவு செய்யாவிட்டால், மழை நீர் சேகரிக்கப்படாமல் போவதுடன், பூச்சிகளின் தாக்குதல் அதிகம் காணப்படும். அமெரிக்கன் படைப்புழுவின் முட்டைகள், கூடுகள் அழிக்கப்படுவதுடன் மண்ணிற்கு அடியில் காணப்படும் பயிரை தாக்கும் கூட்டுப்புழக்கள் அழிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இம்மாதத்தில் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும்.

தொடர்புக்கு 94420 29435.

- பி. குமாரவடிவேல்

வேளாண் இணை இயக்குனர், மதுரை







      Dinamalar
      Follow us