sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

செம்மண் நிலத்திலும் பாகுவா ரக மாதுளை

/

செம்மண் நிலத்திலும் பாகுவா ரக மாதுளை

செம்மண் நிலத்திலும் பாகுவா ரக மாதுளை

செம்மண் நிலத்திலும் பாகுவா ரக மாதுளை


PUBLISHED ON : மார் 20, 2024

Google News

PUBLISHED ON : மார் 20, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகுவா ரக மாதுளை பழ சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:

நம்மூர் செம்மண் மற்றும் களிமண்ணுக்கு அனைத்து விதமான பழ மரங்களை சாகுபடி செய்யலாம். மேலும், விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில், புதுமையான பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.

அந்த வரிசையில், நம்மூர் செம்மண் நிலத்தில், வட இந்தியா, ஆப்கானிஸ்தானில் வளரும் பாகுவா ரக மாதுளை சாகுபடி செய்துள்ளேன். செடி நன்றாக வளர்க்கிறது.

குறிப்பாக, எந்த ஒரு பழ மரம் சாகுபடி செய்தாலும், பழக்கன்றுகளின் சுற்றிலும் தண்ணீர் தேங்காத அளவிற்கு, வடி கால்வாய் வசதி ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

பிற நாடுகளின் விளையும் பழ மரங்களை சாகுபடி செய்யும் போது, உரம் மற்றும் நீர் நிர்வாகத்தை முறையாக கையாண்டால் போதும். பிற நாடுகளை கிடைக்கும் மகசூலை போல, நம்மூரில் சாகுபடி செய்யும் போதும் கிடைக்கும்.

இந்த பாகுவா ரக மாதுளை பழத்தில், அதிக சுவையுடன் கூடிய ஜூஸ் கிடைக்கிறது.

மேலும், கொத்து கொத்தாக மகசூல் கிடைப்பதால், வருவாய்க்கு உகந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: கே.சசிகலா 94455 31372.






      Dinamalar
      Follow us