sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஒரே நேரத்தில் களையெடுத்து உரமிடும் கருவி வேளாண் பல்கலை பண்ணை இயந்திரத்திற்கு காப்புரிமை

/

ஒரே நேரத்தில் களையெடுத்து உரமிடும் கருவி வேளாண் பல்கலை பண்ணை இயந்திரத்திற்கு காப்புரிமை

ஒரே நேரத்தில் களையெடுத்து உரமிடும் கருவி வேளாண் பல்கலை பண்ணை இயந்திரத்திற்கு காப்புரிமை

ஒரே நேரத்தில் களையெடுத்து உரமிடும் கருவி வேளாண் பல்கலை பண்ணை இயந்திரத்திற்கு காப்புரிமை


PUBLISHED ON : மே 01, 2024

Google News

PUBLISHED ON : மே 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை வேளாண் பல்கலையால் உருவாக்கப்பட்ட நெல் வயலில் உரமிடும், களையெடுக்கும் இயந்திர வடிவமைப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியது.

உரமிடுதலையும் களை எடுப்பதையும் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உரம் வைப்பதற்கான கொள்கலன் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் உரமிடும் வகையில் உள்ளது. இரண்டு பற்சக்கரங்களில் ஒன்றின் மூலம் வயலில் களையெடுக்கப்பட்டு அந்த பற்சக்கரம் மூலம் உரமிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஒரே நேரத்தில் நெல் வயலில் களையெடுத்து உரமிட முடியும் என்பதால் சிறிய பண்ணைகளுக்கு இந்த கருவி பொருத்தமாக இருக்கும். இதன் மூலம் ஆட்கள்கூலி, நேரத்தை மிச்சப்படுத்தலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த கருவி வரப்பிரசாதமாக அமையும்.






      Dinamalar
      Follow us