sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சுண்டக்காய் ஒட்டுச்செடியில் கத்திரிக்காய் சாகுபடி

/

சுண்டக்காய் ஒட்டுச்செடியில் கத்திரிக்காய் சாகுபடி

சுண்டக்காய் ஒட்டுச்செடியில் கத்திரிக்காய் சாகுபடி

சுண்டக்காய் ஒட்டுச்செடியில் கத்திரிக்காய் சாகுபடி


PUBLISHED ON : மே 08, 2024

Google News

PUBLISHED ON : மே 08, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுண்டக்காய் வேர் ஒட்டுச்செடியில், கத்திரிக்காய் சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.பழனி கூறியதாவது:

காய்கறி, நெல், பழ வகைகளை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், சுண்டக்காய் வேர் ஒட்டுச்செடியில் கத்திரிக்காய் சாகுபடி செய்து வருகிறேன். சுண்டக்காய் வேர், ஆண்டு முழுதும் பசுமையாக இருப்பதால், கத்திரிக்காய் மூன்று ஆண்டு வரை மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கும். இதை, ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்தால், ஆண்டுதோறும் நடவு செய்யும் செலவு மிச்சப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: வி.பழனி,

80980 53816.







      Dinamalar
      Follow us