sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கோடை கால தீவனம் சீமை கருவேல காய்கள்

/

கோடை கால தீவனம் சீமை கருவேல காய்கள்

கோடை கால தீவனம் சீமை கருவேல காய்கள்

கோடை கால தீவனம் சீமை கருவேல காய்கள்


PUBLISHED ON : மே 15, 2024

Google News

PUBLISHED ON : மே 15, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீமை கருவேல காய்களை, ஆடுகளுக்கு தீவனமாக வழங்குவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார், உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:

கோடை காலத்தில், ஆடுகளுக்கு தீவனம் தட்டுப்பாடு ஏற்படும். இது போன்ற நேரங்களில், கழிச்சல் மற்றும் உடல் சோர்வால் ஆடுகள் மற்றும் அதன் குட்டிகள் இறக்க நேரிடும்.

இதை தவிர்க்க, அடர் தீவனங்கள், தாது உப்பு, குளிர்ந்த நீர் ஆகியவை ஆடுகளுக்கு தீவனமாக வழங்கலாம்.

குறிப்பாக, சீமை கருவேல மரங்களின் காய்களை தீவனமாக வழங்கலாம். இது, கோடை காலத்தில், புல் தீவன தட்டுப்பாட்டினை சரி செய்யும். மேலும், சவுண்டல் மரத்தின் தழைகள், கொடுக்காபுளி மரங்களின் தழைகளை தீவனமாக வழங்கலாம்.

இது, கோடை காலத்தில் ஆடுகளுக்கு தீவன தட்டுப்பாட்டினை சமாளிக்க உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: முனைவர் கே.பிரேமவல்லி,

97907 53594.







      Dinamalar
      Follow us