/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
காட்டுப்பாக்கத்தில் வரும் 29ல் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
/
காட்டுப்பாக்கத்தில் வரும் 29ல் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
காட்டுப்பாக்கத்தில் வரும் 29ல் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
காட்டுப்பாக்கத்தில் வரும் 29ல் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
PUBLISHED ON : மே 22, 2024
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு அடுத்த,காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 29ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புக்கு: - முனைவர் மா.சித்தார்த்,
வேளாண் அறிவியல் நிலைய தலைவர்,
காட்டுப்பாக்கம். 99405 42371.