sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வறட்சியை தாங்கி வளரும் 'ரெட்' நெல்லி ரக சாகுபடி

/

வறட்சியை தாங்கி வளரும் 'ரெட்' நெல்லி ரக சாகுபடி

வறட்சியை தாங்கி வளரும் 'ரெட்' நெல்லி ரக சாகுபடி

வறட்சியை தாங்கி வளரும் 'ரெட்' நெல்லி ரக சாகுபடி


PUBLISHED ON : ஜூன் 19, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 19, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ரெட்' ரக நெல்லி சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:

நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை சாகுபடி செய்ய முடியும். இதுதவிர, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பிற நாடுகளின் பழங்களை மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களிலும் சாகுபடி செய்யலாம்.

இது, நம்மூர் கோடை வெயில் மற்றும் மழை ஆகிய பருவ நிலைக்கு ஏற்ப தாங்கி வளர்கிறது.

அந்த வரிசையில், வறட்சியை தாங்கி வளரக்கூடிய 'ரெட்' நெல்லி ரகம் சாகுபடி செய்யலாம். இது, நம்மூர் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப வளர்க்கிறது.

இதில், அதிக மருத்துவ குணங்கள் இருப்பதால், சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. கணிசமான வருவாயும் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: கே.சசிகலா, 98419 86400.






      Dinamalar
      Follow us