sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூருவில் தனியார் நிறுவன பெண் ஊழியர் கொலை

/

பெங்களூருவில் தனியார் நிறுவன பெண் ஊழியர் கொலை

பெங்களூருவில் தனியார் நிறுவன பெண் ஊழியர் கொலை

பெங்களூருவில் தனியார் நிறுவன பெண் ஊழியர் கொலை

6


UPDATED : ஜூலை 26, 2024 07:49 PM

ADDED : ஜூலை 26, 2024 07:19 PM

Google News

UPDATED : ஜூலை 26, 2024 07:49 PM ADDED : ஜூலை 26, 2024 07:19 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: விருந்தினர் விடுதியில் தனியார் நிறுவன பெண் ஊழியர், கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெங்களூரை அலற வைத்துள்ளது.

பீஹாரைச் சேர்ந்தவர் கீர்த்தி குமாரி,24 இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பெங்களூரு ஜெயநகரில் உள்ள கோரமங்கலாவில் விஜி லேவுட் என்ற விடுதியில் கட்டணம் செலுத்தி விருந்தினராக தங்கியுள்ளார்.

சம்பவத்தன்று விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் கிருத்தி குமாரியை தாக்கி அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். போலீசார் விசாரணை நடத்தி கொலையாளி யார் என தேடி வருகின்றனர். பெண் கொலையான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. கொலையாளியின் பெயர் அபிஷேக் எனவும் தன்னுடைய காதலி பிரிந்து செல்வதற்கு கிருத்தி குமாரி தான் காரணம் என நினைத்து அவரை கொலை செய்து உ்ளளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us