sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல்

/

பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல்

பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல்

பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல்


ADDED : ஜூலை 29, 2024 05:00 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : ''ராஜஸ்தானில் இருந்து, பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது, நாய் இறைச்சி அல்ல; ஆட்டிறைச்சி தான்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.

தாவணகெரேவில் நேற்று அவர் கூறியதாவது:

ராஜஸ்தானில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது நாய் இறைச்சி இல்லை; ஆட்டிறைச்சி தான். இறைச்சி மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பினோம். அது ஆட்டிறைச்சி தான் என, அறிக்கை வந்துள்ளது.

ராஜஸ்தானில் இருந்து, இறைச்சி கொண்டு வந்து விற்பது, அவரது தொழில்.

அவர் வரவழைத்தது நாய் இறைச்சி அல்ல; ஆட்டிறைச்சி என்பது, அறிக்கையில் உறுதியாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us