sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 101 மொபைல் போன்கள் கைதிகளிடம் பறிமுதல்

/

 101 மொபைல் போன்கள் கைதிகளிடம் பறிமுதல்

 101 மொபைல் போன்கள் கைதிகளிடம் பறிமுதல்

 101 மொபைல் போன்கள் கைதிகளிடம் பறிமுதல்


ADDED : டிச 22, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 22, 2025 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளிடமிருந்து 101 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதாக தகவல் பரவியது. இதையடுத்து, கைதிகள் உள்ள இடங்களில் சிறை தலைமை கண்காணிப்பாளர் அன்ஷு குமார், கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 16 முதல் 18ம் தேதி வரை நடந்த சோதனையில், 101 மொபைல் போன்கள், 23 சார்ஜர்கள், 84 சிம் கார்டுகள், 16 இயர்போன்கள், 18 கத்திகள், 64,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் 10 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார் தெரிவித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us