sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'நீட்' தேர்வுக்கு 20 மையங்கள்

'நீட்' தேர்வுக்கு 20 மையங்கள்

'நீட்' தேர்வுக்கு 20 மையங்கள்


ADDED : ஏப் 30, 2025 10:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2025 10:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மைசூரு: ''மே 4ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கு மாவட்டத்தில், 20 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்தார்.

மைசூரில் நேற்று அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர், ''மே 4ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கு மாவட்டத்தில் 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தேர்தலில், 7,709 மாணவர்கள் தேர்வு எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

''என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு ஏஜென்சி மூலம் கூறும் வழிகாட்டுதல்படி, தேர்வு நடத்தப்படும். எந்தவித முறைகேடும் நடக்ககூடாது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுங்கள்,'' என்று உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us