sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 லாரி மீது கார் மோதி 3 வாலிபர்கள் பலி 

/

 லாரி மீது கார் மோதி 3 வாலிபர்கள் பலி 

 லாரி மீது கார் மோதி 3 வாலிபர்கள் பலி 

 லாரி மீது கார் மோதி 3 வாலிபர்கள் பலி 


ADDED : மார் 09, 2026 06:07 AM

Google News

ADDED : மார் 09, 2026 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர்: லாரி மீது கார் மோதிய விபத்தில், மூன்று வாலிபர்கள் உடல்நசுங்கி இறந்தனர்.

பெங்களூரு ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர்கள் சையது பாஷா, 22, யூசுப், 22, அசார் பாஷா, 22. நண்பர்களான மூன்று பேரும் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு காரில் ஜாலி ரைடு புறப்பட்டனர்.

பெங்களூரு - கனகபுரா சாலையில் ககலிபுரா பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் மோதியது. மோதிய வேகத்தில் கார் உருக்குலைந்தது.

இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் உடல்நசுங்கி இறந்தனர். அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்து உள்ளது.






      Dinamalar
      Follow us