/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.யு.சி., தேர்வில் 324 பேர் 'ஆப்சென்ட்'
/
பி.யு.சி., தேர்வில் 324 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 02, 2026 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலார்: கோலார் மாவட்டத்தில் 28 மையங்களில் நடந்த இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வில் கன்னட பாடத்தேர்வில் 324 மாணவர்கள் ஆப்சென்ட் ஆயினர்.
கோலார் மாவட்டத்தில் கோலாரில் 10, முல்பாகல் 5, மாலுார் 4, பங்கார்பேட்டை, தங்கவயல், சீனிவாசப்பூர் ஆகிய தாலுகாக்களில் தலா 3 என 28 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. முதல் நாள் தேர்வில் தேர்வு எழுத 11 ஆயிரத்து 114 பேர் பதிவு செய்திருந்தனர்.
இவர்களில் 10 ஆயிரத்து 820 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 324 பேர் தேர்வு எழுத வரவில்லை.

