/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்
/
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்
ADDED : மே 30, 2025 06:28 AM
மங்களூரு:கர்நாடகாவில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
மங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த அனுபம் அகர்வால், பொருளாதார குற்றப்பிரிவு, குற்ற விசாரணை பிரிவு டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்
பொருளாதார குற்றப்பிரிவு, குற்ற விசாரணை பிரிவு டி.ஐ.ஜி., புராசே புஷன் குலபுரா, பெலகாவி போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்
உளவுத்துறை டி.ஐ.ஜி., சுதிர்குமார் ரெட்டி, மங்களூரு போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்
உளவுத்துறை எஸ்.பி., ஹரிராம் சங்கர், உடுப்பி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.