sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

/

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்


ADDED : மே 30, 2025 06:28 AM

Google News

ADDED : மே 30, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு:கர்நாடகாவில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

 மங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த அனுபம் அகர்வால், பொருளாதார குற்றப்பிரிவு, குற்ற விசாரணை பிரிவு டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்

 பொருளாதார குற்றப்பிரிவு, குற்ற விசாரணை பிரிவு டி.ஐ.ஜி., புராசே புஷன் குலபுரா, பெலகாவி போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்

 உளவுத்துறை டி.ஐ.ஜி., சுதிர்குமார் ரெட்டி, மங்களூரு போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்

 உளவுத்துறை எஸ்.பி., ஹரிராம் சங்கர், உடுப்பி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us