sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காபி எஸ்டேட்டில் 5 யானைகள் நடமாட்டம்

 காபி எஸ்டேட்டில் 5 யானைகள் நடமாட்டம்

 காபி எஸ்டேட்டில் 5 யானைகள் நடமாட்டம்


ADDED : மே 30, 2026 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 01:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின் கடவந்தி அருகில் வட்டிகுட்டா கிராமத்தில், காபி எஸ்டேட் உள்ளது. இரண்டு நாட்களாக, இந்த எஸ்டேட்டில் ஐந்து காட்டு யானைகள், குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. காபி செடிகளை மிதித்து துவம்சம் செய்கின்றன.

எஸ்டேட்டை சுற்றிலும் யானைகள் நடமாடுவதால், கூலித்தொழிலாளிகள், பணிக்கு செல்லவே அஞ்சுகின்றனர். சிறார்களையும் பள்ளிக்கு அனுப்புவதில்லை. வீட்டில் இருந்து வெளியே வரவே அனைவரும் தயங்குகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us