sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கடலைக்காய் திருவிழா முகமூடி அணிந்து ரசித்த நடிகை

/

 கடலைக்காய் திருவிழா முகமூடி அணிந்து ரசித்த நடிகை

 கடலைக்காய் திருவிழா முகமூடி அணிந்து ரசித்த நடிகை

 கடலைக்காய் திருவிழா முகமூடி அணிந்து ரசித்த நடிகை


ADDED : நவ 20, 2025 03:54 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பசவனகுடியில் நடக்கும் கடலைக்காய் திருவிழாவை ரகசியமாக சென்று நடிகை ரசிதா ரசித்துள்ளார்.

பெங்களூரின், பசவனகுடியில் கடலைக்காய் திருவிழா நடந்து வருகிறது. வரலாற்று பிரசித்தி பெற்ற திருவிழாவுக்கு, தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

நடிகை ரசிதா ராம், தன் முகத்தை மறைத்துக் கொண்டு, நண்பர்களுடன் நேற்று முன்தினம் கடலைக்காய் திருவிழாவுக்குச் சென்றுள்ளார். கடைகளை சுற்றிப்பார்த்து மகிழ்ந்துள்ளார். பலருடன், 'செல்பி' எடுத்துள்ளார். ஆனால் தன்னை நடிகை என்று அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

தன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

நான் நடிக்கும், ' கிரிமினல் ' திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியை முடித்து, பசவனகுடியின் கடலைக்காய் திருவிழாவுக்கு சென்றிருந்தேன்.

நண்பர்களும் என்னுடன் வந்திருந்தனர். 18 ஆண்டுகளுக்கு பின், நான் கடலைக்காய் திருவிழாவுக்கு சென்றேன்.

திருவிழாவை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தோம். நான் முகமூடி அணிந்திருந்ததால் என்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us