sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

காஸ் கசிந்து தீ 4 பேர் பரிதாப பலி

/

காஸ் கசிந்து தீ 4 பேர் பரிதாப பலி

காஸ் கசிந்து தீ 4 பேர் பரிதாப பலி

காஸ் கசிந்து தீ 4 பேர் பரிதாப பலி


ADDED : அக் 11, 2025 05:16 AM

Google News

ADDED : அக் 11, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர்: பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகர் தாலுகாவின், பீமனஹள்ளி அருகில் உள்ள ஷெட்டில், மேற்கு வங்கத்தை சேர்ந்த ஏழு தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். அக்டோபர் 7ம் தேதியன்று, ஷெட்டில் இருந்த காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.

ஏழு பேரும் பலத்த காயமடைந்து, பெங்களூரின் விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி, ஷபிஜுல் ஷேக், மன்ரோல் ஷேக், ஜியாபுர் ஷேக், ஜாயித் அலி ஆகிய நால்வர் நேற்று உயிரிழந்தனர். மற்ற மூவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.






      Dinamalar
      Follow us