sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பைக்கில் சென்ற தம்பதி மீது பாய்ந்த சிறுத்தை

/

 பைக்கில் சென்ற தம்பதி மீது பாய்ந்த சிறுத்தை

 பைக்கில் சென்ற தம்பதி மீது பாய்ந்த சிறுத்தை

 பைக்கில் சென்ற தம்பதி மீது பாய்ந்த சிறுத்தை


ADDED : பிப் 01, 2026 05:01 AM

Google News

ADDED : பிப் 01, 2026 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடின் சுன்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஹாதேவசாமி. இவர் தனது மனைவி, குழந்தையுடன் நேற்று காலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையோர பு தரில் இருந்து திடீரென வெளியே வந்த சிறுத்தை, இவர்கள் மீது பாய்ந்தது.

கீழே விழுந்தவர்களை கடித்தது. இதை பார்த்த அப்பகுதியினர் கூச்சலிட்டபடி ஓடி வந்தனர். உடன், சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. படுகாயம் அடைந்த மூவரும், மைசூரு கே.ஆர்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனிதர்களை தாக்கும் சிறுத்தையை பிடிக்கும்படி, வனத்துறையினரை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us