sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கணவரை பிரிந்த பெண் கொலை மர்ம நபர்களுக்கு வலை

/

 கணவரை பிரிந்த பெண் கொலை மர்ம நபர்களுக்கு வலை

 கணவரை பிரிந்த பெண் கொலை மர்ம நபர்களுக்கு வலை

 கணவரை பிரிந்த பெண் கொலை மர்ம நபர்களுக்கு வலை


ADDED : நவ 21, 2025 06:13 AM

Google News

ADDED : நவ 21, 2025 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன்: கணவரை பிரிந்த பெண்ணை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிக்கமகளூரின், மல்லேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்பந்தனா, 34; திருமணமானவர்.

ுடும்ப பிரச்னை காரணமாக, கணவருடன் ஏற்பட்ட தகராறில், அவரை பிரிந்தார். ஒன்பது நாட்களுக்கு முன், ஹாசன் மாவட்டம், பேலுார் நகருக்கு வந்து, கானிகரா சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இரண்டு நாட்களாக அவர் வெளியே வரவில்லை. ஆனால் கதவு திறந்திருந்தது. இதை கவனித்த அக்கம், பக்கத்தினர் நேற்று காலை கதவை தட்டினர். குரல் கொடுத்து அழைத்தனர். பதில் வரவில்லை. சந்தேகமடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த பேலுார் போலீசார், வீட்டுக்குள் சென்றனர். உள்ளே, நிர்வாண நிலையில் ஸ்பந்தனா இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். மோப்ப நாய், தடயவியல் ஆய்வக வல்லுநர்களை வரவழைத்து ஆய்வு செய்கின்றனர். வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடி முயற்சிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us