sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பெங்களூரில் 650 மரங்களை வெட்ட திட்டம்

/

 பெங்களூரில் 650 மரங்களை வெட்ட திட்டம்

 பெங்களூரில் 650 மரங்களை வெட்ட திட்டம்

 பெங்களூரில் 650 மரங்களை வெட்ட திட்டம்


ADDED : டிச 30, 2025 06:50 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு, 650க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு ஜி.பி.ஏ.,விடம் குடிநீர் வாரியம் அனுமதி கோரி உள்ளது.

பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம், தொட்டபலே, மல்லசந்திரா பகுதிகளில் இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிட்டது. இதற்காக, 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இதற்காக, 650க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மரங்களை வெட்டுவதற்கு, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய வனப்பிரிவிடம் முறையிட்டது.

இது குறித்து, ஆட்சேபனை தெரிவிக்க ஜி.பி.ஏ., வனப்பிரிவு 10 நாட்கள் கால அவகாசம் அளித்து உள்ளது. பொது மக்களின் கருத்துகளை கேட்ட பின், மரங்கள் வெட்டுவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us