sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தசராவுக்கான கஜ பயண ஏற்பாடுகள் தீவிரம்

/

தசராவுக்கான கஜ பயண ஏற்பாடுகள் தீவிரம்

தசராவுக்கான கஜ பயண ஏற்பாடுகள் தீவிரம்

தசராவுக்கான கஜ பயண ஏற்பாடுகள் தீவிரம்


ADDED : ஆக 02, 2025 01:53 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு; வரும் 4ம் தேதி தசரா யானைகள் கஜ பயணம் துவக்க விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

மைசூரு தசராவை முன்னிட்டு, ஜம்பு சவாரியில் பங்கேற்கும் ஒன்பது யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த யானைகள், வரும் 4ம் தேதி மைசூரு வீரனஹொசஹள்ளி கிராமத்தில் இருந்து புறப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக, மைசூரு வனத்தறை துணை அதிகாரி பிரபுகவுடா நேற்று அளித்த பேட்டி:

மைசூரு தசரா கஜ பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 4,000 முதல் 5,000 பேர் பங்கேற்கும் வகையில் பெரியளவில் விழா பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் சித்தராமையா, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, மாவட்ட பொறுப்பு வகிக்கும் மஹாதேவப்பா உட்பட பலர் பங்கேற்றனர். அன்றைய தினம் நடக்கும் பூஜைகளை, மைசூரை சேர்ந்த அர்ச்சகர் பிரஹலாத் தலைமையிலான குழுவினர் செய்கின்றனர்.

கஜ பயணம் துவக்கி வைக்கப்பட்ட பின், யானைகள் லாரிகள் மூலம் மைசூருக்கு அழைத்துச் செல்லப்படும். அரண்மனை வளாகத்தில், யானைகளுக்கும், யானை பாகனங்கள், உதவியாளர்களின் குடும்பத்தினர் தங்குவதற்காக, தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நாட்களில் முடிவடைந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us