sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மடாதிபதிகள் அரசியல் பேசக்கூடாது!

/

மடாதிபதிகள் அரசியல் பேசக்கூடாது!

மடாதிபதிகள் அரசியல் பேசக்கூடாது!

மடாதிபதிகள் அரசியல் பேசக்கூடாது!


ADDED : ஜூலை 10, 2025 04:02 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கிரசுக்கும், ரம்பாபுரி மடாதிபதிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வர் மாற்றம் என்பது, எங்கள் கட்சி சார்ந்த விஷயமாகும். இது ரம்பாபுரி மடாதிபதிக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாகும். அவரது பணி வேறு, எங்களின் பணி வேறு.

நல்ல சமுதாயத்தை உருவாக்குவது, மக்களுக்கு ஆசி கூறுவது சுவாமிகளின் பணியாகும். அரசியல் குறித்து அவர்கள் பேசக்கூடாது. அது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.

வாக்குறுதித் திட்டங்களால், மக்கள் சோம்பேறிகள் ஆகின்றனர் என, ரம்பாபுரி சுவாமிகள் கூறுகிறார். இதற்கான பதிலை மக்கள்தான் கூற வேண்டும். இதை பற்றி 1,000 பேரிடம் கேட்டால், பதில் கிடைக்கும்.

- சதீஷ் ஜார்கிஹோளி

பொதுப்பணி துறை அமைச்சர்

***






      Dinamalar
      Follow us