sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பெண் அதிகாரியிடம் ரூ.45,000 'அபேஸ்'

/

பெண் அதிகாரியிடம் ரூ.45,000 'அபேஸ்'

பெண் அதிகாரியிடம் ரூ.45,000 'அபேஸ்'

பெண் அதிகாரியிடம் ரூ.45,000 'அபேஸ்'


ADDED : ஆக 12, 2025 08:34 AM

Google News

ADDED : ஆக 12, 2025 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பெங்களூரு விகாஸ் சவுதாவில் உள்ள, கர்நாடக கிராம பஞ்சாயத்துராஜ் துறையில் மூத்த உதவியாளரா க வேலை செய்பவர் ஹேமலதா. இவரது மொபைல் போனுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு, உயர் அதிகாரியிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. 'அவசரமாக 45,000 ரூபாய் வேண்டும்' என, அந்த குறுந்தகவல் கூறியது .

உயர் அதிகாரி என்று நம்பி ஹேமலதா 45,000 ரூபாய் அனுப்பி வைத்தார். இதுகுறித்து தெரிவிக்க அவரை தொடர்பு கொண்டபோது, அவரது மொபைல் போனை மர்மநபர்கள் ஹேக் செய்து 45,000 ரூபாய் அபேஸ் செய்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us