ADDED : செப் 02, 2026 11:01 PM

அ நிறம் | அளவு
மாநில அரசின் பல்வேறு துறைகளில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு, குறைந்தபட்ச ஊதிய உயர்வை
அரசு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று போராட்டம் நடத்தினர்.
