sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் மாணவி தற்கொலை

 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் மாணவி தற்கொலை

 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் மாணவி தற்கொலை


ADDED : ஏப் 11, 2026 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 11:49 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: இரண்டாம் ஆண்டு பி.யு.சி.,யில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஹூப்பள்ளி மாவட்டம் உனகல்லின் சித்த கல்யாணா நகரில் வசித்தவர் ஷிராவணி மாருதி காளே, 18. இவர், ஹூப்பள்ளியின் வித்யாநகரில் கனகதாசர் கல்லுாரியில் வர்த்தக பிரிவில் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படித்தார். படிப்பில் சூட்டிகையான இவர், இறுதி தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெறுவேன் என, நம்பினார்.

தன் தோழிகளிடமும் சவால் விட்டிருந்தார். மூன்று நாட்களுக்கு முன், தேர்வு முடிவு வெளியான போது, 77 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தார். இது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது.

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தும், அது ஷிராவணிக்கு திருப்தி அளிக்கவில்லை. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற மன அழுத்தத்தால், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹூப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us