sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தமிழ் ஐ.பி.எஸ்., முருகனுக்கு புதிய பொறுப்பு

/

தமிழ் ஐ.பி.எஸ்., முருகனுக்கு புதிய பொறுப்பு

தமிழ் ஐ.பி.எஸ்., முருகனுக்கு புதிய பொறுப்பு

தமிழ் ஐ.பி.எஸ்., முருகனுக்கு புதிய பொறுப்பு


ADDED : ஜூன் 06, 2025 11:47 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகளை அரசு நேற்று பணியிட மாற்றம் செய்து புதிய பொறுப்பு வழங்கி உள்ளது.

 சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா, சாலை பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 தகவல் தொடர்பு, நவீனமயமாக்கல் துறை கூடுதல் டி.ஜி.பி., முருகன், ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சரத் சந்திரா, அரசின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கூடுதலாக கர்நாடக மாநில போலீஸ் குடியிருப்பு, உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை நிர்வாக இயக்குநராகவும் செயல்படுவார்.

 அரசின் முதன்மை செயலராக இருந்த ரவி, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us