sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'தங்கவயல் ரவுடிகள் இல்லா நகரமாகும்'

 'தங்கவயல் ரவுடிகள் இல்லா நகரமாகும்'

 'தங்கவயல் ரவுடிகள் இல்லா நகரமாகும்'


ADDED : டிச 29, 2025 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2025 06:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை அம்பேத்கர் நகர், சஞ்சய் காந்தி நகர் பகுதிகளில், ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளுக்கு, போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷு, மற்ற போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் சென்று, 'ரவுடி தொழிலை விட்டு, குடும்பத்துடன் கவுரவமாக வாழ வேண்டும். இல்லையேல், மாவட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்' என்று ரவுடிகளை எச்சரித்தார்.

'குடும்பத்துடன், பெற்றோர், மனைவி, பிள்ளைகளுடன் மன நிம்மதியுடன் வாழ உழைத்து சம்பாதியுங்கள். குடும்பத்தை காப்பாற்றுங்கள்.தங்கவயலில் ரவுடிகள் நடமாட்டம் இருக்க விட மாட்டோம். தங்கவயல் ரவுடிகள் இல்லா நகரமாகும்' என்றும் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us