sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மூவர் உடல்கள் தோண்டி எடுப்பு

/

 மூவர் உடல்கள் தோண்டி எடுப்பு

 மூவர் உடல்கள் தோண்டி எடுப்பு

 மூவர் உடல்கள் தோண்டி எடுப்பு


ADDED : பிப் 01, 2026 05:09 AM

Google News

ADDED : பிப் 01, 2026 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயநகரா: வீட்டில் புதைக்கப்பட்ட மூன்று பேரின் உடல்கள் நேற்று மதியம் தோண்டி எடுக்கப்பட்டன.

இதுதொடர்பாக, விஜயநகரா எஸ்.பி., ஜான்ஹவி, நேற்று அளித்த பேட்டி:

விஜயநகரா மாவட்டம், கொட்டூரை சேர்ந்த அக்ஷய்குமார் என்பவர், நேற்று முன்தினம் மதியம், திலக் நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பெங்களூரில் தன் தந்தை, தாய், தங்கை காணாமல் போன தாக தெரிவித்தார். விசாரணையில், தன் தந்தை பீமராஜ், தாய் ஜெயலட்சுமி, தங்கை அம்ருதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மூவரின் உடல்களையும் பெங்களூரில் உள்ள வீட்டில் புதைத்ததாக தெரிவித்தார். நேற்று மதியம், உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டது. கைதான அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us