sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 டிராக்டர் கவிழ்ந்து இரண்டு பேர் பலி

/

 டிராக்டர் கவிழ்ந்து இரண்டு பேர் பலி

 டிராக்டர் கவிழ்ந்து இரண்டு பேர் பலி

 டிராக்டர் கவிழ்ந்து இரண்டு பேர் பலி


ADDED : ஏப் 19, 2026 02:38 AM

Google News

ADDED : ஏப் 19, 2026 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: கேசம்பள்ளி அருகே பீர்னகுப்பா என்ற கிராமத்தில், டிராக்டர் ஓட்டும் பயிற்சியில் இரு இளைஞர்கள் ஈடுபட்டிருந்த போது, டிராக்டர் கவிழ்ந்து விழுந்ததில் இருவர் இறந்தனர்.

கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பீர்னகுப்பா என்ற கிராமத்தில் தர்ஷன் ரெட்டி, 18. லட்சுமி நாராயணா,18, என்ற இருவர் டிராக்டர் ஓட்டுவதற்கு பயிற்சி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, டிராக்டர் திடீரென்று கவிழ்ந்தது. இதில், தர்ஷன் ரெட்டி, லட்சுமி நாராயணா ஆகிய இருவருமே டிராக்டரின் அடியில் சிக்கினர். இருவருக்கும் தலை, கால், உட்பட உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.

இந்த விபத்து குறித்து கேசம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us