sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கார் - வேன் மோதல் இருவர் பரிதாப பலி

கார் - வேன் மோதல் இருவர் பரிதாப பலி

கார் - வேன் மோதல் இருவர் பரிதாப பலி


ADDED : ஏப் 02, 2025 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 05:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்ராஜ் நகர் : சாம்ராஜ்நகர், குண்டுலுபேட் தேசிய நெடுஞ்சாலை 766ல் நேற்று காலை, டெம்போ டிராவலர்ஸ் வாகனம் தமிழகத்தின் ஊட்டிக்குச் சென்று கொண்டிருந்தது. பென்டகஹள்ளி கேட் அருகே எதிரே மைசூரை நோக்கி கார் ஒன்று வந்தது.

எதிர்பாராத விதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதின. காரின் முன்பகுதி முழுதுமாக நொறுங்கியது. பேகூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் சிக்கிய காரில் பயணம் செய்து பலியான சஷித், 30, என்பவர் உடலை மீட்டனர். காயமடைந்த முஷ்கன், 19, என்ற பெண், குண்டுலுபேட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விசாரணையில், ரம்ஜானையொட்டி கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் மைசூரு வந்தபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. விபத்தில் காயமடைந்த டெம்போ டிராவலர் டிரைவர் சாகர், 32, உட்பட ஒன்பது பேருக்கு குண்டுலுபேட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us