sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் உயிரியல் பூங்காவாக பன்னரகட்டா?

/

சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் உயிரியல் பூங்காவாக பன்னரகட்டா?

சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் உயிரியல் பூங்காவாக பன்னரகட்டா?

சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் உயிரியல் பூங்காவாக பன்னரகட்டா?


ADDED : அக் 10, 2025 04:43 AM

Google News

ADDED : அக் 10, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: நாட்டிலே சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை மட்டுமே வைத்து இயங்கும் உயிரியல் பூங்காவாக பன்னரகட்டா மாற உள்ளது.

பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்கா 731 ஹெக்டேர் பரப்பளவை கொண்டது. இதில், பட்டாம்பூச்சி பூங்கா, சபாரி மண்டலம், விலங்கு மீட்பு மையம், வன விலங்கு சரணாலயம் ஆகியவை உள்ளன. இந்த பூங்காவின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கக்கூடிய அளவிற்கு சோலார் ஆலை அமைக்கப்பட்டது.

இதை அடுத்த சில நாட்களில் முதல்வர் சித்தராமையா திறந்துவைக்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சோலார் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்த பிறகு, பன்னரகட்டா உயிரியல் பூங்காவின் மின்சார தேவைகள் அனைத்து பூர்த்தி செய்யப்படும்.






      Dinamalar
      Follow us