sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புல் அவுட்

புல் அவுட்

புல் அவுட்


ADDED : நவ 08, 2025 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2025 11:05 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாதனை புரிந்தவர்களுக்கு கவுரவம்



'வசதிகள் கிடைக்கவில்லை' ஒவ்வொரு சமூகமும் மேம்பட வேண்டும். பிராமணர்களுக்கு எங்கள் அரசு ஆதரவாக இருப்பதை காட்டவே, பிராமணர் மேம்பாட்டு ஆணையம் துவங்கப்பட்டது. பிராமணர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வசதிகள் கிடைக்கவில்லை. பிராமணர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை, இதற்கு முன்பு எந்த அரசும் வழங்கவில்லை. பிராமணர்கள் வெட்கப்படக்கூடாது. அனைத்து சமூகங்களின் சமூகம், கல்வி கணக்கெடுப்பில் இருந்து திட்டங்களை வகுப்பதற்கான ஒரு அரசியல் தரமாக, ஜாதி கணக்கெடுப்பு மாறும். பிராமணர் சமூகத்தின் பிரச்னைகளுக்காக ஒன்றிணைந்து போராடுவோம், ஒழுங்கமைப்போம். தினேஷ் குண்டுராவ், சுகாதார துறை அமைச்சர்


சுயதொழிலில் கவனம் பிராமணராக பிறப்பது ஒரு வரம். இன்றைய அரசியல் சூழ்நிலையில், பிராமணர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். தகுதி மற்றும் தரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில், முன்னேற்றம் பூஜ்ஜியமாக இருக்கும். இச்சமூகத்தினர் எப்போதும் நாட்டுக்காக சேவை செய்துள்ளனர். சுதந்திர போராட்டத்தில் கூட பிராமணர்கள் பங்கேற்றனர். இவர்கள், தங்களின் புத்திசாலித்தனம், நேர்மையான முயற்சியால், தேசத்தின் முன்னேற்றத்தில் பங்களித்துள்ளனர். நம் சமூகத்தில் பலரும் வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு பிராமணர் மேம்பாட்டு வாரியம், சுய தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். தேஷ்பாண்டே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us