sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை

/

போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை

போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை

போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை

1


ADDED : ஜூலை 21, 2025 08:38 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 08:38 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தட்சிணகன்னடா: தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா நகரின் கே.வி.ஜி., சந்திப்பு அருகில், நடப்பாண்டு ஏப்ரல் 20ம் தேதியன்று, இரவு 9:30 மணியளவில் சுள்ளியா போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கித் என்பவர், குடிபோதையில் பைக் ஓட்டி வந்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சுள்ளியா ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் நீதிபதி மோகன் பாபு தீர்ப்பளித்தார்.

அது மட்டுமன்றி ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, சுள்ளியா போலீஸ் நிலைய வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us