sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

 கிண்டியில் 12 மாடி கட்டடம் கட்டுகிறது சோழமண்டலம்

/

 கிண்டியில் 12 மாடி கட்டடம் கட்டுகிறது சோழமண்டலம்

 கிண்டியில் 12 மாடி கட்டடம் கட்டுகிறது சோழமண்டலம்

 கிண்டியில் 12 மாடி கட்டடம் கட்டுகிறது சோழமண்டலம்


ADDED : டிச 10, 2025 01:12 AM

Google News

ADDED : டிச 10, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை கிண்டியில், 1,068 கோடி ரூபாய் செலவில், 12 மாடிகள் கொண்ட கட்டடத்தை கட்டுவதற்கு, முருகப்பா குழுமத்தின் வங்கி சாராத நிதிச்சேவை பிரிவான சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்டு பைனான்ஸ் முடிவு செய்துள்ளது.

கிட்டத்தட்ட 5 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள புதிய கட்டடத்தில் 13,726 பேர் வரை பணிபுரிய முடியும். இதனுடன், மூன்று மாடிகள் கொண்ட இணைப்பு கட்டடமும் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

மொத்தம் 22,484 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தில், 2,700 இருசக்கர வாகனங்கள், 1,300 கார்களை பார்க்கிங் செய்யும் வசதியும் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2024 மார்ச்சில் டி.எல்.எப்.,நிறுவனத்திடம் இருந்து 735 கோடி ரூபாய்க்கு நிலத்தை சோழமண்டலம் பைனான்ஸ் வாங்கி இருந்தது.






      Dinamalar
      Follow us