sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

 'பசுமை மின்சார நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம் தேவை'

/

 'பசுமை மின்சார நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம் தேவை'

 'பசுமை மின்சார நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம் தேவை'

 'பசுமை மின்சார நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம் தேவை'


ADDED : நவ 17, 2025 11:50 PM

Google News

ADDED : நவ 17, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மின் வாகனம், சோலார் தொழில்நுட்பம் உள்ளிட்ட வளரும் புதிய துறைகளுக்கு கடன் உத்தரவாத திட்டம் வழங்குவது குறித்து அரசுடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பேசி வருவதாக அதன் நிர்வாக இயக்குநர் அஷ்வினி குமார் திவாரி கூறியுள்ளார்.

மும்பையில் சி.ஐ.ஐ., மாநாட்டில் அவர் பேசியதாவது:

வழக்கமான துறைகள் மட்டுமின்றி, புதிய மற்றும் சவாலான துறைகளுக்கும் கடன் உத்தரவாத திட்டம் அவசியம்.

குறிப்பாக, மின்வாகனங்கள், உயர்தர சோலார் தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா, பேட்டரி மற்றும் தரவு மையங்கள் உள்ளிட்ட எட்டு துறைகளுக்கு இந்த வசதியை அளிக்க, மத்திய அரசுடன் பேசி வருகிறோம்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us