ADDED : ஆக 11, 2024 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:கடந்தாண்டு, 'அதானி' குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இந்திய பங்குச் சந்தைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' நிறுவனம், தற்போது, மேலும் ஒரு இந்திய நிறுவனத்தை குறிவைத்துஉள்ளதாக, சூசகமாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து எந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு பாய உள்ளதோ எனும் பதற்றத்தில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் உள்ளனர்.

