sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

குரோமிய கழிவை அகற்ற ரூ.15 கோடியில் நடவடிக்கை

/

குரோமிய கழிவை அகற்ற ரூ.15 கோடியில் நடவடிக்கை

குரோமிய கழிவை அகற்ற ரூ.15 கோடியில் நடவடிக்கை

குரோமிய கழிவை அகற்ற ரூ.15 கோடியில் நடவடிக்கை


ADDED : பிப் 08, 2024 01:27 AM

Google News

ADDED : பிப் 08, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:''மூடப்பட்ட குரோமியம் வேதி நிறுவனத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில், முதல்கட்டமாக குரோமிய கழிவு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

வேலுார், சி.எம்.சி., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் கிளை, ராணிப்பேட்டை அடுத்த பூட்டுதாக்கில் உள்ளது. அங்கு, 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்' - 'டிஜிட்டல் ஹெல்த் கியோஸ்க்' நிகழ்ச்சி தொடக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:

ராணிப்பேட்டை சிப்காட்டில் இருக்கும் குரோமியம் வேதி நிறுவனம், 1995ல் மூடப்பட்டது. அதிலுள்ள கழிவை பாதுகாப்பாக அகற்ற குழு அமைக்கப்பட்டு, நேரடியாக ஆய்வு செய்யும் பணி முடிந்தது.

தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய, சுற்றுச்சூழல் நிதி மூலம், 15 கோடி ரூபாய் மதிப்பில், முதல்கட்டமாக குரோமிய கழிவு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us